நடிகை கதை உங்கள் மெயிலில்

Enter your email address:

Delivered by FeedBurner

நடிகையின் கதை - லைனுக்கு வந்த நடிகை




அழகான முக வெட்டும், அருமையான உடற்கட்டும் இருந்தும் கூட… பெரிய  நடிகை யாக ஜொலிக்கிற “பாக்கியம்’ கிடைக் காமல் போய்விட் டது… “பாக்யமான’ அந்த நடிகைக்கு.காரணம்…. அந்த நடிகைக்கு நேர்ந்த அந்த மாதிரி யான நெருக்கடிகள் தான்!இளமை ததும் பும் அந்த நடிகை…
பொது இடங்களுக்கு வரும் போதும்கூட தன் அழகை எடுப்பாக்கிக் காட் டும் ஆடைகளைத்தான் அணிந்துகொண்டு வருவார். இது பார்க்கிறவர்களின் கண் களை உறுத்தும்.”அரிசியை உருவாக் கும் விளை பொருள்’ பெயர்கொண்ட படத் தில் நடிக்க அந்த நடி கை ஒப்பந்தமானதி லிருந்தே, அந்தப் படத்தின் சத்யமான வளரும் ஹீரோ வுக்கு நடிகை மீது தீராத மோகம்.வாய்ப்பு தந்த தற்காக தயாரிப் பாளர் அறைக்குப் போய் அரைமணி நேரம் நடிகை இருந்துவிட்டு வந்த தைப் பார்த்த ஹீரோ… மறுநாள் தனது அறைக்கு வரும்படி நடிகைக்கு “சிக்னல்’ கொடுத்தார். ”பெரிய ஹீரோவாக இருந்தால் வேறுபடங் களுக்கு ரெகமெண்ட் பண்ணு வார். இவரோ வளரும் ஹீரோ. இவரை ஏன் கவனிக்க வேண்டும்’’ என எண்ணிய நடிகை… ஹீரோவின் ஜாடைமாடை அழைப் பிற்கு அர்த்தம் தெரியா தவர் போல நடந்து கொண்டார்.இதனால் டூயட் காட்சி படப்பிடிப்பின் போது… நடிகையின் காதைக் கடித்தார் ஹீரோ.”ஸாரிங்க. நான் அந்த மாதிரி பொண்ணு கிடை யாது’’ என கடுமை யாகச் சொல்லி விட்டார் நடிகை.இதனால் ஏங்கிப் போன ஹீரோ.
அந்தப் படத்தில் மூன்றாம் கட்ட ஆர்டிஸ்ட்டு களை ஒப்பந்தம் செய்து தரும் ஆளிடம்… ‘”ஒரு வாரமா மண்டை காயுது. ஏதாவது இருந்தா ரெடி பண்ணி அனுப்புங்க. ஓ.கே.ன்னா பக்கத்து ஹோட்டல்ல ரூம் போட்டுடுறேன்’’ என்க… ‘”பத்தாயிரம் ரூபாய்க்கு இருக்கு. அனுப்பவா?’’ எனக் கேட்க… ஹீரோவும் ஓ.கே. சொல்ல… புதிதாக புக் பண்ணிய ரூமில்… முதலிரவு மாப்பிள்ளை போல ஹீரோ தயார் நிலையில் இருந்தார்.கதவை திறந்துகொண்டு வந்த பெண்ணைப் பார்த்ததும்… ஹீரோவுக்கு ஷாக். ஹீரோவைப் பார்த்த அந்தப் பொண்ணுக்கும் ஷாக்.காரணம்… இந்த ஹீரோ… ஆசையாக கேட்டபோது மறுத்த அந்த பாக்யம்தான் இப்போது வந்திருப்பது. பார்ட்டி யார்னு தெரியாமல் வந்துவிட்ட சங்கோஜம் நடிகைக்கு. இருவரும் அசடு வழிந்துவிட்டு பின் ஆரம்பித்தார்கள் ஆட்டத்தை.”வாய்ப்புத் தர்றேன்’னு சும்மாவே ஏமாத்தி காரியம் சாதிச்சுக்கிறாங்க. அதனாலதான் உங்ககிட்ட அப்படி நடந்துக்கிட்டேன்’’என காரணம் சொல்லிவிட்டு கிளம்பினார் நடிகை.இந்த விஷயம் அரசல்புரசலாக வெளியே வந்த போது…. நடிகையின் பின்னால் ஆளாளுக்கு நோட்டுக் கட்டோடு அலைந்தார்களே தவிர… யாரும் கால்ஷீட் கேட்டு வரவில்லை.
இதனால் நடிகை நொந்துபோய் நிற்க… இந்தச் சமயத்தில் முழுக்க… புதியவர்கள் உரு வாக்கிய ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.அங்கேயும் இதே தொல்லைகள். அத்தனையும் சகித்துக்கொண்டு படத்தில் நடித்து முடித்தார். ஆனால் அது ஒரு உப்புமாப் படம். இந்த உப்புமா பட அனுபவம் நடிகைக்கு மேலும் மேலும் இடியாப்பச் சிக்கலை உண்டாக்கிவிட்டது. இந்தப் படத்தில் ஒரு துக்கடா கேரக்டரில் நடித்த நடிகர் இந்தப் படத்திற்கு ஃபைனான்ஸ் பண்ணியிருந்தார். அதனால் அவரையும் அட்ஜஸ்ட் பண்ணியிருந்தார் ஷூட்டிங் சமயம். ஆனால் அதன்பிறகும் அந்த துக்கடா… ‘”உன் அழகை என்னால மறக்க முடியல. நீ என்கூடவே இருக்கணும்’’ என தொடர்ந்து இம்சை பண்ண ஆரம்பித்தார். விஷயம் காவல்துறை வரை போனது. இந்த பஞ்சாயத்துகளுக்கு மத்தியில் நடிகைக்கு அந்த மாதிரி அழைப்புகளே வந்தது.‘”கோலிவுட்டில் ஒரு நட்சத்திரமாக… மகளுக்கு  சிவப்புக்கம்பளம் போட்டு வரவேற்பாங்கனு பாத்தா… இப்புடி ரெட்லைட்ட எரியவிடுறாங்களே…’ என வேத னைப்பட்ட நடிகையின் அம்மா… சினிமா சகவாசமே வேணாம்… என மகளை கேரளாவுக்கே அழைத்துக் கொண்டு போனார். சில மாதங்களுக்கு முன் மகளுக்கு திருமணமும் செய்து வைத்தார். அழகும் திறமையும் இருந்தும் திரைவானில் ஜொலிக்க முடியாமலே போனார் அந்த இளம்பெண்!
குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.