நடிகை கதை உங்கள் மெயிலில்

Enter your email address:

Delivered by FeedBurner

வாடா செல்லம் பட ஹீரோயின் கரோலின் விபச்சாரம் - கஸ்டமருடன் கைது


பிரபல தமிழ் கதாநாயகி விபச்சார வழக்கில் கைது


`வாடா செல்லம்' கதாநாயகி கரோலின், விபசார வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார்.அவருடன் அவர் அறையில் இருந்த கஸ்டமரும் கைது செய்யப்பட்டார்.

பிரபல தமிழ் நடிகை கரோலின். இவர் மாஸ்டர் மகேந்திரனுடன் கதாநாயகியாக `வாடா செல்லம்' என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை இயக்குனர் கே.எஸ்.சரவணன் இயக்கி உள்ளார்.

இவர் மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்து, விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வாடிக்கையாளர் போர்வையில் ஒரு போலீஸ்காரர், நடிகை கரோலின் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் நடிகையைக் கண்டு பேசியபோது, அவர் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது உறுதியானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது மானேஜரும், திரைப்பட ஸ்டூடியோ ஒன்றின் அதிபருமான எம்.ராஜ்குமாரும் கைது ஆனார்கள்.




நடிகை கரோலின் தமிழ்ப்படங்களில் நடித்துள்ளதோடு, சில நகைக் கடை, துணிக்கடை விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை கரோலின், அவரது மானேஜர் ராஜ்குமார் ஆகியோர் மீது புனே விமன் நகர் போலீசார் விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதை சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பானுபிரதாப் பார்கே உறுதி செய்தார்.

இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் மூலம் நமது கில்மா ப்ளஸ்சில் நடிகை கதைகள பற்றி வருவனவெல்லாம் எந்த அளவு உண்மை என்பது வாசகர்களுக்கு புரிந்திருக்கும்